தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை பட்டாபிராம் அருகே வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்து விபத்து: மளமளவென பரவிய தீயால் லாரி முற்றிலும் எரிந்து சேதம்

சென்னை: சென்னை புறநகர் பட்டாபிராம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆவடி அருகே பட்டாபிராம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி திடீரென தீ பிடித்து லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. பட்டாபிராம் தண்டரை முழுவதும் விவசாய நிலம் அங்கு நெல் அறுவடை முடிந்து அந்த வைக்கோல்களை ஏற்றி கொண்டு வரும் போது வழியில் உள்ள பின் கம்பம் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது அந்த தீயினால் வைக்கோல் முழுவதுமாக பிடித்தது.
Advertisement

லாரி ஓட்டுநர் திடீரென்று கீழே குதித்து உயிர் தப்பினார். அதன் பின்னர் வைக்கோல் மட்டும் எரியாமல் வெயிலினால் லாரி முழுவதும் எறிந்து. அப்பகுதியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் பூந்தமல்லியிலிருந்தும், ஆவடியில் இருந்தும் தீயணைப்பு துறையினர் சென்று ஏறத்தாழ 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தகைய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement