சென்னை பட்டாபிராம் அருகே வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்து விபத்து: மளமளவென பரவிய தீயால் லாரி முற்றிலும் எரிந்து சேதம்
Advertisement
லாரி ஓட்டுநர் திடீரென்று கீழே குதித்து உயிர் தப்பினார். அதன் பின்னர் வைக்கோல் மட்டும் எரியாமல் வெயிலினால் லாரி முழுவதும் எறிந்து. அப்பகுதியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் பூந்தமல்லியிலிருந்தும், ஆவடியில் இருந்தும் தீயணைப்பு துறையினர் சென்று ஏறத்தாழ 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தகைய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement