தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹவாலா பண பரிவர்த்தனையில் தொடர்பு? கீழக்கரையில் 4 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை

கீழக்கரை: நாடு முழுவதும் அமலாக்கத் துறையால் சோதனை நடத்தப்பட்டு ஹவாலா கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மற்றும் நத்தம் அருகேயுள்ள கிராமங்களில் ஹவாலா பண பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதாக 4 பேரை அமலாக்க துறையினர் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கும்பல் நூதன முறையில் கிராமங்களில் உள்ள வயதான முதியவர்களின் வங்கி கணக்கு மற்றும் அவர்களின் ஏடிஎம் கார்டுகளை வாங்கி வைத்துள்ளனர். பின்னர் அந்த கணக்குகள் மூலம் லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்துள்ளனர். இதற்காக வங்கி வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கி

Advertisement

வந்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது பிடிபட்டவர்கள் ஹவாலா பணத்தை டெலிவரி செய்பவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் மூலம் யார் யார் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement