தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியானாவில் தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு தகனம்

சண்டிகர்: அரியானா காவல்துறை உயரதிகாரியான ஐபிஎஸ் அதிகாரி புரான் குமார் கடந்த 7ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதிய பாகுபாடு காட்டி, துன்புறுத்தியதாக கூறியிருந்தார். இதனால் தற்கொலைக்கு தூண்டிய 8 அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுமென வலியுறுத்திய புரான் குமாரின் மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான அம்னீத், அதுவரை தனது கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார். தவறு செய் தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் பிரேத பரிசோதனை நடத்த அம்னீத் சம்மதித்தார். இதனால் 8 நாட்களுக்குப் பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர். அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Related News