தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியானாவின் குருகிராமில் வெளுத்து வாங்கிய கனமழை: சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

Advertisement

சண்டிகர்: அரியானாவின் குருகிராமில் சில மணிநேரம் பெய்த மழைக்கே மக்கள் இயல்பு வாழ்கை முடங்கியது. அரியானாவின் குருகிராமில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அரியானா மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில், நேற்று குருகிராம் மாவட்ட முழுவதும் பரவலாக கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கியது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைத்தனர். தாழ்வான இடங்களில் உள்ள விதிகள், சாலைகள் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனகளை தள்ளியவாறு சென்றனர். மேலும் கார் பேருந்துகள் பழுதாகி நின்றதால் மக்கள் தள்ளியவாறு சென்றனர். கனமழை காரணமாக மேம்பாலங்களிலும் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதில் மேம்பாலம் ஒன்றில் மழைநீர் அருவிபோல ஆர்பரித்துக்கொட்டியது. இதனால் பலத்தில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் கண்ணாடிகள் உடைந்தன.

Advertisement

Related News