தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உதுமானிய பேரரசிடம் இருந்து இஸ்ரேல் நகரை மீட்ட இந்திய வீரர்கள்: ஹைபா நகர மேயர் புகழாரம்

ஹைபா: இஸ்ரேலின் துறைமுக நகரான ஹைபா பண்டைய காலத்தில் உதுமானிய பேரரசின் கீழ் இருந்து வந்தது. முதலாம் உலக போரின் போது உதுமானிய பேரரசுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் கடும் சண்டை நடந்து வந்தது. இதில் ஹைபாவில் நடந்த சண்டையில் இந்திய படைகள் கடும் போர் புரிந்தன. கடைசியாக 1918 செப்டம்பர் 23ம் தேதி ஹைபா பிரிட்டிஷின் கட்டுபாட்டின் கீழ் வந்தது. இந்த போரில் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். உதுமானிய பேரரசிடமிருந்து மீட்கப்பட்டதன் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதி ஹைபா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ,ஹைபா போரில் உயிரிழந்தவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஹைபா நகர மேயர் யோனா யாஹவ் பேசுகையில்,‘‘ பிரிட்டிஷார் மூலம் ஹைபா நகர் மீட்கப்பட்டது என்று பழைய காலத்தில் இருந்தே சொல்லப்பட்டு வருகிறது. ஹைபாவை இந்திய வீரர்கள் தான் மீட்டனர் என்பது ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்தது. இதனால், பள்ளி மாணவர்களின் வரலாற்று பாடங்களில் ஹைபாவை மீட்க உதவியது இந்திய வீரர்கள் என மாற்றி வருகிறோம்’’ என்றார்.

Advertisement

Advertisement