ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி: ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியது
Advertisement
பின்னர் நேற்று காலை ஹத்ராஸில் உள்ள பொதுமக்கள், அதிகாரிகள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர். ஹத்ராஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததில் ஒரு அரசியல் கட்சியின் தொடர்பு குறித்தும் விசராணை நடந்து வருகிறது. 70க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Advertisement