அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து சாவு
Advertisement
அந்த அறையின் கண்ணாடியை உடைத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டது தெரிந்தது. இதுபற்றி செவ்வாய்பேட்டை போலீசார் கூறுகையில், முகதீர் முகமதுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. அவர் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது என்றனர்.
Advertisement