தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குண்டூர் அருேக விபத்து சாலை தடுப்பில் கார் மோதி தந்தை, மகள் பரிதாப பலி

*3 பேர் படுகாயம்

Advertisement

திருமலை : திருப்பதியை சேர்ந்தவர் டாக்டர் தங்கெல்லா கிஷோர்(45), பிரபல பொது அறுவை சிகிச்சை நிபுணர். இவரது மனைவி திருப்பதி மாநகராட்சி கவுன்சிலர் டாக்டர் டாங்கில்லா சந்தியா(38). தம்பதியின் மகள் அஸ்விதா(12), மகன்(7) கிஷோர். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரும், கிஷோரின் தங்கை டாக்டர் அண்ணா சுவேதாவுடன் (35) காரில் குண்டூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

காரை கிஷோர் ஓட்டிச் சென்ற நிலையில், நேற்று அதிகாலை 2 மணி அளவில் பல்நாடு மாவட்டம், சிலகலூரிபேட்டை மண்டலம், டாடபுடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது.

இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி, டிரைவர் இருக்கையில் இருந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அனைவரும் மீட்கப்பட்டு சிலக்கலூரிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அஸ்விதாவை(12) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News