தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துப்பாக்கி வைத்திருக்கும் ஒன்றிய அமைச்சர்கள்!!

டெல்லி :ஒன்றிய அமைச்சர்களின் சொத்து விவரங்கள், பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் சவுகான், ஷெகாவத் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர், குழந்தைகள் நல அமைச்சர் அன்னபூர்ணா தேவி, துணை அமைச்சர் சாவித்ரி தாக்கூரிடம் துப்பாக்கி உள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமே ஒரு கைத்துப்பாக்கி, 2 பைப் துப்பாக்கிகள் வைத்துள்ளார். சமூக நலத்துறை அமைச்சர் வீரேந்திர குமாரும் துப்பாக்கி வைத்துள்ளதாக சொத்து விவரத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement