தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துப்பாக்கி முனையில் 2 தீவிரவாதிகள் கைது: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தர்மவரத்தில் சமீபத்தில் நூர்முகமது என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் தர்மவரத்தில் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களான உ.பி.யை சேர்ந்த சாஜித் உசேன், மகாராஷ்டிராவை சேர்ந்த கவுபிக் ஷேக் ஆலம் ஆகிய 2 பேர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் துப்பாக்கி முனையில் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement

தொடர்ந்து, சாஜித் உசேனிடமிருந்து ஒரு துப்பாக்கி, மின்னணு சாதனங்கள் மற்றும் தீவிரவாத ஆதரவு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஷேக் ஆலமிடம் இருந்து மின்னணு பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது. குறிப்பாக மவுலானா மசூத் அசாரின் சகோதரர், ஜெய்ஷீ முகமது தலைவருடன் நேரடி தொடர்பு இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாகவும், நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டதும் தெரிய வந்தது.

Advertisement