தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத் மாநிலம் வதோதரா அருகே பத்ரா பகுதியில் ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் உடைந்து விபத்து

Advertisement

அகமதாபாத்: குஜராத் மாநிலம் வதோதரா அருகே பத்ரா பகுதியில் ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் உடைந்து விபத்து ஏற்பட்டது. மஹிசாகர் ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் திடீரென உடைந்ததால் டேங்கர் லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கியது.

பத்ரா மற்றும் ஜம்புசார் இடையேயான மஹிசாகர் ஆற்றில் உள்ள காம்பிரா பாலம் அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தின் மீது சென்ற லாரிகள் மற்றும் டேங்கர்கள் ஆற்றில் விழுந்தன, இதனால் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.

ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் திடீரென உடைந்ததால் டேங்கர் லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கிய காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பத்ரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலம் இடிந்து விழுந்து வாகனங்கள் விபத்திற்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனந்த் மாவட்டத்தை வதோதரா மாவட்டத்துடன் இணைக்கும் முக்கியமான பாலம் நடுவில் இடிந்து விழுந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

Advertisement

Related News