தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத்தை அச்சுறுத்தும் சண்டிபுரா வைரஸ்: 4 குழந்தைகள் பலி, 2 குழந்தைகளுக்கு சிகிச்சை

Advertisement

ஹிமத்நகர்: குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் தாக்குதலுக்கு 4 குழந்தைகள் பலியாகினர். 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குழந்தை, ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த 2 குழந்தைகள் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த 1 குழந்தை உள்பட 4 குழந்தைகள் சண்டிபுரா வைரஸ் தாக்குதலால் கடந்த 10ம் தேதி உயிரிழந்து விட்டனர்.

ராஜஸ்தானை சேர்ந்த மேலும் 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சபர்கந்தா மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி ராஜ் சுதாரியா கூறியதாவது, “இறந்த 4 குழந்தைகள், சிகிச்சை பெறும் 2 குழந்தைகள் உள்பட 6 பேரின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Advertisement

Related News