தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத்தில் 2 ஆண்டில் 307 சிங்கங்கள் பலி

காந்திநகர்: குஜராத் சட்டபேரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ உமேஷ் மக்வானா எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சர் முலுபாய் பேரா அளித்த பதிலில்,‘‘ கடந்த 2 ஆண்டுகளில் 307 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.கடந்த 2023 ஆகஸ்ட் முதல் 2024 ஜூலை வரை 141 சிங்கங்கள் இறந்துள்ளன. 2024 ஆகஸ்ட் முதல்2025 ஜூலை வரை 166 சிங்கங்கள் இறந்துள்ளன.

Advertisement

இயற்கைக்கு மாறான காரணங்களால் 41 சிங்கங்களும், நீரில் விழுந்ததில் 29 சிங்கங்களும் இறந்துள்ளன. இயற்கை பேரிடர்,சாலை விபத்து, ரயில் மோதி, மின்சாரம் தாக்கிய சம்பவங்களில் 12 விலங்குகள் உயிரிழந்துள்ளன. இந்த விலங்குகள் இயற்கைக்கு மாறான முறையில் பலியாவதை தடுக்க அரசு ரூ.37 கோடி செலவு செய்துள்ளது’’ என்றார்.

Advertisement