தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத், ராஜஸ்தான், டெல்லியில் பரவலாக கனமழை: இடி மின்னல் தாக்கியதில் பீகாரில் 8 பேர் உயிரிழப்பு

டெல்லி: குஜராத், டெல்லியில் பரவலாக பெய்து வரும் பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மின்னல் தாக்கியதில் பீகாரில் 8பேர் உயிரிழந்துள்ளனர். வட மாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்கத நிலையிலும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ராஜஸ்தான், குஜராத், டெல்லி மற்றும் கேரளாவில் கனமழை கொட்டுகிறது. தொடர்மழையால் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் சேதமடைந்துள்ளன. ராஜஸ்தானின் தோல்பூர் மற்றும் குஜராத்தில் பலத்த மழை வெளுத்து வாங்கியது.
Advertisement

இதனால் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ராஜஸ்தானில் இருவர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இடி, மின்னல் தாக்கியத்தில் 6 மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. கனமழை எச்சரிக்கையை அடுத்து கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News