கூடலூரில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றம்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வாழைத்தோட்டம் பகுதியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து மாவட்ட நிர்வாகம் வீட்டின் உரிமையாளருக்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கிய நிலையில், அவர் வீட்டை இடிக்காததால் இன்று கூடலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்டோர் இடித்து அகற்றினர்.
Advertisement
Advertisement