தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

8 ஆண்டாக அதிக ஜிஎஸ்டி வசூல் மக்களை இப்போது ஏமாற்றுகிறார் மோடி: முதல்வர் சித்தராமையா விமர்சனம்

மைசூரு: பிரதமர் மோடி 8 ஆண்டுகளாக அதிகப்படியாக ஜிஎஸ்டியை வசூல் செய்து விட்டு தற்போது ஏழைகளுக்கு நன்மை செய்துவிட்டதாக பிரதமர் ஏமாற்றுகிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சித்தார்.

Advertisement

மைசூரு தசரா உணவு திருவிழாவை மகாராஜா கல்லூரி மைதானத்தில் தொடங்கிவைத்து அவர் பேசியதாவது,‘ பிரதமர் மோடி இந்திய மக்களிடம் இருந்து 8 ஆண்டுகளாக அதிகமாகவே ஜிஎஸ்டி வரி வசூல் செய்துவிட்டார். தற்போது ஜிஎஸ்டியை குறைத்துவிட்டோம் என்று அவர் உள்பட பாஜவினர் பெருமை பேசி கொண்டாடுகிறார்கள். 8 ஆண்டுகளாக அதிகப்படியாக வசூல் செய்ததை திருப்பி மக்களுக்கு தருவார்களா?. ஜிஎஸ்டியை அறிமுகம் செய்த போது பிரதமர் தான் வரியை உயர்த்தினார். அதை அவரே திரும்ப பெற்றுள்ளார். ஆனால் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் குறைக்க போராட்டம் நடத்தியது காங்கிரஸ் கட்சி தான். தற்போது ஜிஎஸ்டியை குறைத்துவிட்டோம் என்று இந்தியர்களை பாஜ ஏமாற்றுகிறது. இதற்கெல்லாம் மக்கள் மயங்கிவிடமாட்டார்கள்’ என்றார்.

Advertisement