தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிஎஸ்டியில் மாற்றம் நாளை அமலாகிறது

புதுடெல்லி: ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் நாளை அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 4 வரி விகிதமாக இருந்த ஜிஎஸ்டி 5% மற்றும் 18% என 2 விகிதங்களாக குறைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அன்றாட பயன்பாட்டு பொருட்கள் 5 சதவீதத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதவிர, பல உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆடம்பர மற்றும் உடல் நலத்திற்கு தீங்கான பொருட்கள் 40% சிறப்பு வரி விகிதத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மாற்ம் நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதையொட்டி, திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் அமல்படுத்துதலில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க INGRAM எனும் புதிய இணையதளத்தை ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை நேற்று அறிமுகம் செய்துள்ளது. இதில் புதிய ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

Advertisement

Related News