தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவறான ஜி.எஸ்.டி.,யால் 8 ஆண்டுகளாக நாடு கொள்ளையடிக்கப்பட்டது: பூபேஷ் பாகல்

ராய்ப்பூர்: தவறான ஜி.எஸ்.டி.,யால் 8 ஆண்டுகளாக நாடு கொள்ளையடிக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சருமான பூபேஷ் பாகல் குற்றம்சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பாகல் கடந்த 8 ஆண்டுகளாக தவறான ஜி.எஸ்.டி.,யை விதித்து நாடு கொள்ளை அடிக்கப்பட்டது என்று விமர்சித்தார். வணிகங்கள் அழிக்கப்பட்டன சாதாரண மக்களின் வருமானம் மிகவும் குறைந்து போனது. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது என்று அவர் கூறினார்.

Advertisement

வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், வணிகங்களுக்கு உதவுவோம் என்ற வாக்குறுதிகளை அளித்தது பா.ஜ.க., பல அடுக்குகள் வரி விதித்து நாட்டு மக்களை வாட்டி வதைத்து விட்டதாக சாடினார். பிரதமருக்கு பொருளாதார நிலைமை பற்றிய புரிதல் இல்லை. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் மக்கள் எவ்வளவு சேமிப்பார்கள், ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு ரூ. 115 சேமிப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் என்ன நாடாகும், மக்கள் மாதத்திற்கு ரூ. 115ஐ வைத்து என்ன செய்வார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினர்.

Advertisement