தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜி.எஸ்.டி வரி குறைப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பதிவு பாஜகவின் குரலாக அவர் பேசுவதை காட்டுகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

சென்னை: ஜி.எஸ்.டி வரி குறைப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பதிவு பாஜகவின் குரலாக அவர் பேசுவதை காட்டுகிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர்,

Advertisement

"கூட்டணிக்காக மாநில உரிமையை விட்டுகொடுப்பதா?

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக ஒன்றிய அரசிடம் மாநில நலனை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தாதது ஏன் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டின் உரிமை மற்றும் கூட்டாட்சி நீதிக்காக எடப்பாடி குரல் கொடுக்க வேண்டும். வளர்ந்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலத்துக்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு தேவை என்பது எடப்பாடிக்கு நன்கு தெரியும்.

பாஜகவின் குரலாக எடப்பாடி ஒலிக்கிறார்: தங்கம் தென்னரசு

பாஜகவின் குரலாக எடப்பாடி பழனிசாமி ஒலிக்கிறார். ஜி.எஸ்.டி வரி குறைப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பதிவு பாஜகவின் குரலாக அவர் பேசுவதை காட்டுகிறது. ஜிஎஸ்டி வரி மாற்றங்களை எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக பாராட்டியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு உரிய நிதி பங்கீடு -இபிஎஸ் வலியுறுத்தாதது ஏன்?

ஆனால் தமிழ்நாட்டுக்கு உரிய நிதி பங்கீடு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிடாதது

ஏன். மாநில அரசின் வரி வருவாய், நிதி சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என எடப்பாடி வலியுறுத்தாதது ஏன்.

மாநில உரிமைக்காக எடப்பாடி குரல் கொடுக்க வேண்டும்

தேர்தல் நெருங்குவதால் மக்களின் உரிமையை புறக்கணித்து கூட்டணிக்காக பாஜகவை சமாதானப்படுத்த எடப்பாடி முயற்சி. இவ்வாறு தெரிவித்தார்.

 

Advertisement

Related News