தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

மும்பை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு உடனடி கடன் வழங்கும் வகையில் புதிய ஆன்லைன் கடன் திட்டத்தை பாரத் ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் MSME சஹஜ் என்ற பெயரில் புதிய ஆன்லைன் கடன் திட்டத்தை இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் குறு, சிறு உரிமையாளர்களால் ஜிஎஸ்டி விற்பனை ரசீதுகள் அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக கடன் பெறமுடியும்.
Advertisement

IT, ஜிஎஸ்டி Return மற்றும் வங்கி கணக்கு அறிக்கை போன்ற தகவல் ஆதாரங்களை பயன்படுத்தி கடன் தகுதி மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த ஆன்லைன் கடனுக்கான முழு விண்ணப்ப செயல்முறையை 15 நிமிடங்களுக்குள் நிறைவு செய்து விடலாம் என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. முற்றிலும் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கப்படுவதால் இதில் எந்தவிதமான மனித தலையீடும் இருக்காது என்றும், விரைவான மாற்று எளிமையான கடன் பெறும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு இது வழங்கும் என்றும் எஸ்பிஐ கூறியுள்ளது.

 

Advertisement