தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு..!!

சென்னை: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1 தேர்வு, மாநிலத்திலேயே மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் ஒன்றாகும். மதிப்புமிக்க நிர்வாகப் பதவிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுகிறது.

Advertisement

அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 2025 சுழற்சிக்கான முதற்கட்டத் தேர்வு ஜூன் 15, 2025 அன்று நடைபெற்றது. இதில், உதவி இயக்குநர் , உதவி வனப் பாதுகாவலர், துணை ஆட்சியர், டிஎஸ்பி, உதவி ஆணையர் உள்ளிட்ட காலியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 2.49 லட்சம் பேர் தேர்வெழுதினர். முதற்கட்டத் தகுதிப் பட்டியலை உள்ளடக்கிய TNPSC குரூப் 1 தேர்வு முடிவு 2025 ஆகஸ்ட் 2025 இல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (28.08.2025) இன்று வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வு சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 முதன்மை தேர்வுக்கு செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்காக ஜூன் 15ம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

 

Advertisement

Related News