தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறைகேட்பு கூட்டத்தில் தாக்குதல் டெல்லி முதல்வருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்​வர் ரேகா குப்தா, தனது இல்​லத்​தில், பொது மக்​கள் குறை​கேட்பு கூட்​டத்தை நேற்றுமுன்தினம் நடத்திய போது, அங்கு குஜ​ராத்​தின் ராஜ்கோட் பகு​தி​யை சேர்ந்த ராஜேஷ் சக்​ரியா என்​பவர் திடீரென அவரை திட்டி, தலை முடியை பிடித்து இழுத்து கன்​னத்​தில் அறைந்​தார். இதை பார்த்ததும் முதல்​வரின் பாது​காவலர்​கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து கைது செய்தனர்.

Advertisement

பின்னர் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி, இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்றிய ரிசர்வ் காவல் படையினர் டெல்லி முதல்வருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement