தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பனை மரத்தில் கார் மோதி பாட்டி, பேரன், பேத்தி பலி

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம், வளையர்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது மாலிக் (34). இவர், மனைவி அகம்மது நிஷா (26), குழந்தைகள் அஸ்ரின் பாத்திமா (5), அப்ரீன் பாத்திமா (3), 6 மாத குழந்தை சீனி பர்ஹான் மற்றும் மாமியாரான பரிதா பீவி (59) ஆகியோருடன் குற்றாலம் சென்றனர்.
Advertisement

நேற்று மாலை காரில் வாலிநோக்கம் நோக்கி வந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் கார் வந்தபோது, சாயல்குடி அருகே நரிப்பையூர் எல்லை புஞ்சை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதியது. இதில் தலை மற்றும் பரிதாபீவி, குழந்தைகள் அப்ரீன் பாத்திமா, 6 மாத குழந்தை சீனி பர்ஹான் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement