தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது!

 

Advertisement

கடலூர்: கடலூர் புதுவண்டிபாளையம் கரையேறவிட்ட நகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் விழாவாக நாளை இடும்பன் வாகனம், காமதேனு வாகன வீதியுலா நடைபெறுகிறது. மூன்றாம் நாளில் பல்லக்கு, ரிஷப வாகன வீதி உலா நடைபெறுகிறது. நான்காம் நாளில் விமானம், நாக வாகன வீதியுலா நடைபெறுகிறது.

5ம் நாள் விழாவாக 26ம் தேதி முருகர் சக்திவேல் பெரும் விழாவும், 27ம் தேதி இரவு 9 மணி அளவில் சிகர நிகழ்ச்சியாக சூரசம்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து 28ம் தேதி திருக்கல்யாணம், வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா மற்றும் கொடி இறக்கம் நடைபெறுகிறது. 29ம் தேதி விடையாற்றி உற்சவம் மற்றும் சுவாமி வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

 

Advertisement