தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக கொடைக்கானல் வந்த ஆளுநருக்காக சாலையில் காக்க வைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழாவிற்காக இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சாலை மார்க்கமாக கொடைக்கானல் வந்தடைந்தார். ஆளுநரின் வருகையை முன்னிட்டு கொடைக்கானல் மலை பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெருமாள் மலை பகுதியை வந்தடைந்த உடன் கொடைக்கானல் நகரம் முழுவதும் போக்குவரத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் காத்திருந்தனர்.

Advertisement

மேலும் பள்ளி முடிந்து மாணவ மாணவிகள் வீடு திரும்பும் நேரத்தில் ஆளுநரின் வருகைக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் முக்கிய சாலைகளான ஏரி சாலை, மூஞ்சிகல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகள் ஆளுநரின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து ஆளுநர் கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் இன்று இரவு தங்குகிறார், நாளை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறக்கூடிய பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று 325 மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News