தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்புவது விதிமுறைகளை மீறும் செயல்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்புவது விதிமுறைகளை மீறும் செயல். ஒரு அரசை மட்டுமல்லாமல் நீண்ட கால இலக்குகளை அடிப்படையாக கொண்டு நிதிநிலை பொறுப்புடைமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றம் இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்ற அனைத்து உரிமையும் உள்ளது. 18 மாதங்களுக்கு பிறகு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின்படி மறு ஆய்வு செய்து சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Related News