தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆளுநருக்கு எதிராக மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் துணைவேந்தர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசுக்கும், ஆளுநர் சி.வி.ஆனந்த போசுக்கும் இடையே நீண்டகால மோதல் போக்கு நிலவி வந்தது. துணைவேந்தர்கள் நியமனத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தாமதம் செய்வதாகக் கூறி மேற்குவங்க அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இருப்பினும் இந்த பிரச்சனையை தீர்க்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யு.யு.லலித் தலைமையில் தேர்வு குழு அமைப்பக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் , ‘‘மேற்கு வங்க அரசு மற்றும் ஆளுநர் ஆகிய இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட எட்டு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேர்வுக் குழு பரிந்துரைத்த பெயர்களுக்கு, ஆளுநர் மற்றும் மாநில அரசு ஆகிய இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடிப்படையாக கொண்டு இந்த ஒப்புதல் அளிக்கப்படுகிறது. கருத்து வேறுபாடு நிலவும் மற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து, பின்னர் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

Advertisement

Related News