நடப்பு கல்வியாண்டு முதல் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அரசாணை வெளியீடு!
Advertisement
சென்னை: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்தும் விதமாக நடப்பு கல்வியாண்டு முதல் (2025 - 26) 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2017-18 கல்வி ஆண்டிற்கு முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும். ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அல்லாமல் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும்
Advertisement