அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.860 கோடி ஒதுக்கீடு
Advertisement
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.860 கோடி ஓதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 2024 மே முதல் ஜூலை வரை ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கப்படுகிறது. பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Advertisement