தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு சரியாகத்தான் செயல்பட்டுள்ளது: டிடிவி தினகரன்

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு டிடிவி தினகரன் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இந்தியாவிலே வருந்தக்கூடிய சம்பவம் கரூரில் நடந்துள்ளது. வருங்காலங்களில் இது போன்ற அரசியல் கட்சி கூட்டங்களில் உயிரிழப்புகள் இல்லாமல் காவல்துறை பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். அரசியல்வாதிகளும் கட்சி நிர்வாகிகளும் பொதுக்கூட்டத்திற்கு வரும் மக்களின் பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement

கட்டாயம் கூட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அரசு சரியாகத்தான் செயல்பட்டுள்ளது. இதை வைத்து அரசியல் செய்ய நான் இங்கு வரவில்லை. பொதுமக்களின் உயிர்கள் தான் முக்கியம். என்னுடைய கட்சியை சேர்ந்த நிர்வாகி குடும்பத்தினரும் ஒருவர் இறந்துள்ளார். அதைப் பார்க்க தான் நான் வந்திருக்கிறேன். இறந்த உயிர்களை என் குடும்பத்தில் ஒருவராக தான் நான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement