தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தின் முன்பக்க டயர் கழன்று விபத்து: பேருந்தை பராமரிக்க கோரிக்கை

 

Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஓடும் அரசு பேருந்தின் முன்பக்க டயர் கழன்று விபத்துக்குள்ளன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி 212 பி என்கிற தடம் எண் கொண்ட பேருந்து சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்து செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஆத்தூர் பகுதியை பேருந்து நெருங்கியபோது விபத்து ஏற்பட்டுருக்கிறது. அந்த விபத்தில் பேருந்து முன்பக்க டயர் கழண்டு விபத்தனது ஏற்பட்டுருக்கிறது. இந்த பேருந்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்த நிலையில் எந்த விபத்தானது ஏற்பட்டுருக்கிறது.

ஓட்டுனரின் சமத்தியத்தின் காரணமாக பெரும் அசபாவிதம் தடுக்கப்பட்டுருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாமல் உயிர்தப்பினர்.

தொடர்ந்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு அந்த பயணிகளை அனுப்பிவைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்து. ஓடும் அரசு பேருந்தில் முன்பக்க டயர் கழண்டு விபத்துக்கு உள்ளன சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement