தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்சியில் நீடிக்க பாஜ எதை வேண்டுமானாலும் செய்யும்: கார்கே விமர்சனம்

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய கார்கே, ” பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் வெளிப்படையாக நீக்கப்படுகின்றது. உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான போராட்டம் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றவும் , அரசியலமைப்பை பாதுகாப்பதற்கும் நடத்தப்படும் போராட்டமாகும். இப்போது ஆளும் கட்சி ஆட்சியில் நீடிப்பதற்கு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ஒழுக்கக்கேடான விவகாரங்களை செய்வதற்கு தயாராக உள்ளது. தேர்தல்களில் பெரிய அளவிலான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement