தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசாங்கத்தை நடத்தும் அளவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் மனநிலை சரியில்லை: தேஜஸ்வி குற்றச்சாட்டு

பாட்னா: பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிரதமர் மோடியின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடக்க விழா வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற பீகார் முதல்வரான ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் கைகூப்பிய படி கணினியை திரையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். நிதிஷ்குமார் பக்கவாட்டில் பார்ப்பதும், தானாகவே சிரிப்பதுமாக இருந்தார்.

Advertisement

இந்த வீடியோ பதிவை முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து தேஜஸ்வி கூறுகையில், ‘‘சில காலமாகவே முதல்வர் நிதிஷ் சரியான மனநிலையில் இல்லை. முன்னாள் முதல்வரான எனது தாயார் ராப்ரி தேவி உட்பட பெண்களைப் பற்றி அவர் மோசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இப்போது ஒழுங்கற்ற நடத்தைக்கு மற்றொரு உதாரணத்தையும் பார்த்துள்ளோம். நிதிஷ் குமாருக்கு அரசை நடத்தும் திறன் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது’’ என்றார்.

Advertisement