தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு விதிகளை மீறி பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட காடரந்தகுடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளது.இந்நிலையில் பனைமரம் தமிழக அரசின் மாநில மரமாக விளங்கி வருகிறது.

மேலும் அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாப்பதற்காக அரசு சட்டம் இயற்றியுள்ள நிலையில், பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் காடரந்தகுடியில் தனியார் பட்டா நிலங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட பனை மரங்களை மர்ம நபர்கள் சிலர் அரசு உத்தரவை மீறி வெட்டி செங்கல் சூளை மற்றும் கட்டுமான பணிகளுக்கு விற்று உள்ளனர்.

இது குறித்து கிராமத்தினர் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்ததின் பேரில், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வெட்டப்பட்ட மரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.