தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலவை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

*செயல் அலுவலர் ஆய்வு

Advertisement

கலவை : கலவை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுவதை செயல் அலுவலர் நேற்று ஆய்வு செய்தார். கலவை பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு முதல்வர் திட்டத்தில் காலை சிற்றுண்டி தினசரி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுவதை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மாணவர்களின் வருகை பதிவேடு, மாணவர்களுக்கு வழங்கும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, இளநிலை உதவியாளர் ராமகிருஷ்ணன், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் (பொ) சீனிவாசன், தலைமை ஆசிரியை, சத்துணவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Advertisement

Related News