தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி..!!

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களை முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்துவதால் என்ன பயிற்சி கிடைக்கிறது? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி சாராத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. 54 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி சாராப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயிற்சிக்காக முதலமைச்சர் அலுவலகம், சபாநாயகர், அமைச்சர் அலுவலகங்களில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்னும் எத்தனை ஆசிரியர்கள் கல்வி சாராப் பணியில் உள்ளனர் என்பது பற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
Advertisement

Advertisement