தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன் மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் முதல்வர் ஸ்டாலின்: பிரேமலதா பாராட்டு

திருப்பத்தூர்: நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன் மக்கள் பிரச்னைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்த்து வருகிறார் என்று திருப்பத்தூரில் பிரேமலதா பாராட்டினார். திருப்பத்தூரில் உள்ள வாணியம்பாடி மெயின்ரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று `உங்களைத் தேடி இல்லம் நாடி’ மற்றும் விஜயகாந்த் ரத தேர் தொடங்கி வைத்து பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நிறை, குறைகள் உள்ளது. இருப்பினும் பல சிறப்பான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் மக்களுக்காக செய்து வருகிறார். இவை பாராட்டுக்குரியது. மக்கள் பிரச்னைகளை அதிகளவில் அவர் தீர்த்து வைத்துள்ளார்.

மக்களுக்கான நல்ல திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. வரும் 2026 தேர்தலில் நாங்கள் கூட்டணி வைக்கும் கட்சியினர் வெற்றி பெறுவார்கள். அவர்கள்தான் முதல்வர் ஆவார்கள். எந்த கட்சியினராவது விஜயகாந்த் எங்களது குருநாதர் என தெரிவித்தால் அவர்கள் அந்த படத்தை உபயோகித்து கொள்ளலாம். அரசியல் ஆதாயத்திற்காக விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.