தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ்

Advertisement

சென்னை: அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் அன்மையில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. மைதிலி மூவீஸ் மேக்கர் என்ற நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த பல பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சகலகலா வல்லவன் படத்தில் இளமை இதோ படல், நாட்டுப்புற பாட்டில் இடம் பெற்ற ஒத்த ரூபாய் பாடல் குட் பேர் அக்லியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் தியாகராஜன் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தங்களுடைய அனுமதிபெறாமல் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அதனை நீக்க வேண்டும் எனவும், இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு பெறப்பட்ட வருமானத்தின் கணக்கு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

Advertisement