கோவாவில் இருந்து புனே சென்ற விமானத்தின் ஜன்னல் கழன்று விழுந்ததால் பரபரப்பு
Advertisement
ஆனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி கழன்று விழுந்தது. இந்த விமானம் மீண்டும் ஜெய்ப்பூருக்கு செல்ல உள்ளது. இது வானில் பறக்க தகுதியானதா ? என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்பைஸ்ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ ஜன்னல் உடைந்து விழுந்ததால் பயணிகளின் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
Advertisement