தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவாவில் இருந்து புனே சென்ற விமானத்தின் ஜன்னல் கழன்று விழுந்ததால் பரபரப்பு

Advertisement

மும்பை: கோவாவில் இருந்து புனே சென்ற விமானத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவாவில் இருந்து புனேவுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஜன்னல் கண்ணாடி அப்படியே பெயர்ந்து விழுந்தது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். விமானம் புனேயில் தரையிறங்கியதும் உடைந்து விழுந்த பகுதியில் புதிய கண்ணாடி ஜன்னல் பொருத்தப்பட்டது. இது பற்றி வேறு எந்த தகவலையும் ஸ்பைஸ்ஜெட் தெரிவிக்கவில்லை.

ஆனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி கழன்று விழுந்தது. இந்த விமானம் மீண்டும் ஜெய்ப்பூருக்கு செல்ல உள்ளது. இது வானில் பறக்க தகுதியானதா ? என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்பைஸ்ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ ஜன்னல் உடைந்து விழுந்ததால் பயணிகளின் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisement