தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜி.கே.மணிக்கு பேச வாய்ப்பு கொடுத்ததால் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தகவல் கோரல் அடிப்படையில் கரூர் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே. மணி (பா.ம.க.), நயினார் நாகேந்திரன் (பாஜ), பாலாஜி (விடுதலை சிறுத்தைகள்), நாகைமாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), பூமிநாதன் (மதிமுக), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை) ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) ஆகியோர் பேசினர்.

Advertisement

அனைவரும் பேசி முடித்த நிலையில், அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஷ்வரன் ஆகியோர் தங்களையும் பேச அனுமதிக்க வேண்டும் என்றனர். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், ‘பாமக சார்பில் ஜி.கே.மணி பேசி விட்டார். அவையை பொறுத்தவரையில் சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் சபாநாயகரிடம் கொடுத்த கடிதம் குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார். இதை தொடர்ந்து அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Advertisement

Related News