தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலியை தன்னிடமிருந்து பிரித்த தாய்மாமனுக்கு கொலை மிரட்டல்: காதலன் உள்பட இருவர் கைது

Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர் பகுதிக்கு உட்பட்ட கே.கே.நகரை சேர்ந்த ரவி என்பவரது மகன் அஜய் (எ) சிவப்பிரகாசம் (25). இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியை சேர்ந்த பெண் ஆகிய இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதில், நாளடைவில் அஜய் ஒரு ரவுடி என்பது அந்த பெண்ணிற்கு தெரியவந்தது. அது குறித்து அந்த பெண்ணின் தாய்மாமாவும் அவரது அக்கா மகளிடம் அஜய் குறித்து தெளிவாக எடுத்துக்கூறியதால், அந்த பெண் முழுமையாக அஜய்யை மறந்து அவருடன் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

தனது காதலி தன்னுடன் பேசுவதை தவிர்த்து முற்றிலுமாக மாறியதற்கு தனது காதலியின் தாய்மாமாதான் காரணம் என ஆத்திரமடைந்த அஜய் அவரது நண்பர் கருப்பு (எ) யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து திம்மாவரத்தில் உள்ள தனது காதலியின் தாய்மாமன் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் நேரில் சென்றுள்ளார்.என்னுடைய காதலியை என்னிடம் இருந்து பிரித்துவிட்டாய் என கூறி அவரை ஒருமையில் பேசியதோடு கத்தியை காட்டிமிரட்டி இனியும் எனது காதலி என்னோடு பேசவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.இதுகுறித்து அஜய்யின் காதலியின் மாமா செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அஜய் மற்றும் யுவன்ஷங்கர்ராஜா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News