ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி பற்றி தகவல் தெரிவிக்க தொடர்பு எண்: காவல்துறை வெளியிட்டது
Advertisement
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான குற்றவாளியின் புகைப்படம் மற்றும் புதிய சிசிடிவி காட்சிகளை இன்று காலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டு, குற்றவாளியைப் பிடிப்பதில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மேலும், குற்றவாளி பற்றிய தகவல் தெரிந்தால், அவற்றை 9952060948 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் தகவல் வெளியிட்டு, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
Advertisement