தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலாத்கார முயற்சியை தடுத்த சிறுமி வீட்டிற்கு தீ வைத்த கொடூரன்

புவனேஸ்வர்: ஒடிசாவில் பாலியல் பலாத்கார முயற்சியைத் தடுத்த சிறுமியின் வீட்டிற்கு, ஆத்திரத்தில் தீ வைத்த குற்றவாளியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒடிசா மாநிலம், சுந்தர்கட் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, முகேஷ் சிங் என்ற குற்றப் பின்னணி கொண்ட நபர், நள்ளிரவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். சிறுமியும் அவரது பெற்றோரும் சுதாரித்துக்கொண்டு அவனை எதிர்த்ததால், முகேஷ் சிங் அங்கிருந்து தப்பியோடினான்.

Advertisement

இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முகேஷ் சிங், மீண்டும் அன்று இரவே சிறுமியின் வீட்டிற்கு வந்து, அவர்களது தகரக் கூரை வேய்ந்த வீட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினான். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், சிறுமியின் மாண்புக்குக் களங்கம் விளைவித்தல், தீ வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முகேஷ் சிங் மீது வழக்குபதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Advertisement

Related News