தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இங்கிலாந்தில் கில் சிறப்பாக ஆடுவார்: சவுரவ் கங்குலி நம்பிக்கை

கொல்கத்தா: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன்கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டி: கேப்டன் கில்லுக்கு வாழ்த்துக்கள். அவர் பேட்டிங்கில் சிறப்பாக பணியாற்ற முடியும் என நான் நம்புகிறேன். அவர் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தில் ஸ்விங், மற்றும் சீம் இருக்கும்.

எனவே தற்காப்புடன் ஆட வேண்டும். டெஸ்ட்டின் காலையில் முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியம். மதிய உணவுக்கு பிறகும், தேநீர் இடைவேளைக்கு பிறகும் வித்தியாசம் இருக்கும். முதல் செசனில் ஒரு விக்கெட்டுக்கு மேல் இழந்துவிடக்கூடாது. அப்படி செயல்பட்டால் டெஸ்ட் போட்டியை வெல்லும் நிலையை அடையலாம், என்றார்.

 

Related News