தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடையில் ஓவர் குளிர் நடுநடுங்கிய மாணவிகள் 12 பேர் திடீர் அட்மிட்

கொடைக்கானல்: கொடைக்கானலில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் அதிகளவில் இருக்கும். குறிப்பாக டிசம்பர் மாதத்தில் உறைபனி அளவிற்கு குளிர் நிலவும். இந்நிலையில் கொடைக்கானலில் நிலவும் குளிர் பற்றி தெரியாமல் ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவிகள் போதிய கம்பளி ஆடைகள் இல்லாமல் நேற்று முன்தினம் சுற்றுலா வந்துள்ளனர். நள்ளிரவு செல்ல, செல்ல குளிர் அதிகமாகியதால் கல்லூரி மாணவிகள் 9 பேர் மற்றும் இவர்கள் உடன் வந்த 3 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடுங்கி போய் உள்ளனர். இதையடுத்து அனைவரும் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அவர்களை பரிசோதித்த பின், மருத்துவமனையில் இருந்த ஹீட்டரை இயக்கி அனைவருக்கும் உடல் சூடு ஏற்றப்பட்டது. தொடர்ந்து உடல் சூடு ஏறியதும் அனைவருக்கும் நடுங்கும் சூழல் மாறி உடல்நலம் சீரானது. அதன்பின் அனைவரும் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். கொடைக்கானலுக்கு தற்போது வரும் சுற்றுலாப்பயணிகள் கம்பளி ஆடைகள், ஸ்வெட்டர்கள், ஜெர்க்கின்கள் உள்ளிட்டவைகளை தங்களுடன் கொண்டு வர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement

Advertisement

Related News