தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காசா போர் நிறுத்தத்தில் உடன்பாடு எட்டவில்லை: கத்தார் பிரதமர் கூறுகிறார்

தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில், நடந்த சர்வதேச மாநாட்டில் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜசீம் அல் தானி கலந்து கொண்டார். அப்போது ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசீம் பேசுகையில், அமெரிக்காவின் உதவியோடு நடத்தப்படும் காசா போர் நிறுத்தத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தில் உள்ளன. இருந்த போதிலும் போர் நிறுத்த உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை.

Advertisement

போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுத்து செல்ல மத்தியஸ்தர்கள் பணியாற்றி வருகிறார்கள். போர் நிறுத்தம் முழுமை அடையவில்லை. இஸ்ரேலிய படைகள் முழுமையாக திரும்ப பெறப்படும் வரையில் காசாவில் நிலைத்தன்மை ஏற்படாது என்றார். இதற்கிடையே,காசாவின் வடமேற்கு பகுதியில் நேற்று இஸ்ரேல் விமான படை தாக்குதல் நடத்தியதில் 2 பாலஸ்தீனர்கள் பலியானார்கள் என்று ஷிபா மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement