காசாவில் உதவி மையத்தின் அருகே இஸ்ரேல் துப்பாக்கிசூட்டில் 27 பேர் பலி
இதில்,27 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குறிப்பிட்ட பாதையை விட்டு வேறு பாதையில் வந்த சந்தேக நபர்களை எச்சரிக்கும் விதமாக துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது என்றும் இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்து விசாரித்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. துப்பாக்கிசூடு சம்பவத்தில் 27 பேர் இறந்தனர் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜெரீமி லாரன்ஸ் உறுதிப்படுத்தினார்.