தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குப்பையில் கிடந்த செயின் உரியவரிடம் ஒப்படைப்பு: தூய்மை பணியாளருக்கு அதிகாரிகள் பாராட்டு

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் நேற்று முன்தினம் குப்பையை தரம் பிரிக்கும் பணியில், விச்சூர் அம்மன்குளம் பகுதியை சேர்ந்த சகிலா ராணி என்ற தூய்மை பணியாளர் ஈடுபட்டிருந்தார். அப்போது, 12 கிராம் தங்க செயின் குப்பையில் கிடந்துள்ளது. இதுபற்றி மேற்பார்வையாளரிடம் கூறியுள்ளார்.

Advertisement

விசாரையில், புதுநாப்பாளையம் துளசி நகரை சேர்ந்த தனசேகர் என்பவரின் வீட்டில் தவறுதலாக குப்பையுடன் தங்கசெயினை போட்டது தெரிந்தது. இதையடுத்து தங்க செயினை தனசேகரிடம் ஒப்படைத்தனர். சகிலா ராணியின் நேர்மையை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

Advertisement