தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா கடத்தி தப்பிய ரவுடியின் கால் முறிந்தது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே காளக்கண்மாய் பகுதியில் கடந்த 17ம் தேதி காரில் கஞ்சா கடத்தி வந்த ரவுடி அகிலன், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். அவரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல்,காலில் சுட்டு பிடித்தார். அப்போது காரில் இருந்த மேலும் இருவர் தப்பி ஓடினர். அவர்களை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் காளையார்கோவில் அருகே மறவமங்கலம் பெரியகண்மாய் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
Advertisement

போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற நிலையில், 5 கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருப்புவனத்தை சேர்ந்த நிதிஷ்குமார்(23) கால் முறிந்தது. மற்றொரு ரவுடி கண்ணன்(21) பிடிபட்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். நிதிஷ்குமாரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement

Related News