வீட்டில் பதுக்கிய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
Advertisement
பின்னர் தரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சரண் (46) என்ற நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பெரம்பூர் ரயில் நிலையத்தில் வட மாநிலத்தில் இருந்து வரும் நபர் குறிப்பிட்ட கஞ்சாவை தருவார், அதை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு தரிடம் கூறியுள்ளார். அதன்பேரில் ஸ்ரீதர் வட மாநிலத்திலிருந்து வந்த நபரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தர் மீது வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சாவை வாங்கி வைக்கச் சொன்ன சரண் என்ற நபரையும், வட மாநிலத்தில் இருந்து வந்த நபரையும் தேடி வருகின்றனர்.
Advertisement