தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டில் பதுக்கிய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

பெரம்பூர்: பெரம்பூர் பகுதியில் வீட்டுக்குள் பதுக்கிய 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர். சென்னை பெரம்பூர் ரமணா நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் சமூக விரோதிகள் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பி பிளாக்கில் இருந்த ஒரு வீட்டை சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெரம்பூர் ரமணா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற ஞான ஸ்ரீதர் (30) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் உள்ளன.
Advertisement

பின்னர் தரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சரண் (46) என்ற நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பெரம்பூர் ரயில் நிலையத்தில் வட மாநிலத்தில் இருந்து வரும் நபர் குறிப்பிட்ட கஞ்சாவை தருவார், அதை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு தரிடம் கூறியுள்ளார். அதன்பேரில் ஸ்ரீதர் வட மாநிலத்திலிருந்து வந்த நபரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தர் மீது வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சாவை வாங்கி வைக்கச் சொன்ன சரண் என்ற நபரையும், வட மாநிலத்தில் இருந்து வந்த நபரையும் தேடி வருகின்றனர்.

Advertisement